கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது. காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 9 -ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அடுத்த
“இந்த தேர்தல், பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான தேர்தல்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானா
புதுக்கோட்டை மாநகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சியை
யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. யூ டியூபர் சவுக்கு சங்கரின்
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட எச். டி. ரேவண்ணா ஜாமீன் கோரிய மனு, திங்கட்கிழமைக்கு பெங்களூரு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வாக்குப் பதிவு நாளன்று தலைநகரில் ரேபிடோ இலவச சவாரி வழங்குகிறது. டெல்லி வாக்காளர்கள், வாக்குப் பதிவு தினமான மே 25-ஆம் தேதி, வாக்குச்சாவடியிலிருந்து
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 9 -ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாய்களிடம் கடிபட்ட ஆண் புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். நெய்தலூர் பகுதியில் வழிதவறி வந்த
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 16 பேரும் விரைவில் மீட்கப்படுவர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்கள் வீட்டில் வளர்க்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பிராணிகள் நல
சென்னை ஆவடியில் திடீரென பெய்த கோடை மழை நீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், துர்நாற்றத்துடன்
நாகையில் கோடை மழை கொட்டி தீர்த்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டத்தில், அனல் காற்றுடன் வெப்பம் வீசி வந்ததால், பொது மக்கள்
“உலகமே போற்றும் ராமரை தாம் வழிபட்டது, பெருமையாக உள்ளது” என, கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம்
load more