janamtamil.com :
சவுக்கு சங்கர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரிப்பு! 🕑 16 நிமிடங்கள் முன்
janamtamil.com

சவுக்கு சங்கர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரிப்பு!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது. காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு! 🕑 20 நிமிடங்கள் முன்
janamtamil.com

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 9 -ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அடுத்த

எஸ்சி, எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம்! –  அமித் ஷா 🕑 26 நிமிடங்கள் முன்
janamtamil.com

எஸ்சி, எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம்! – அமித் ஷா

“இந்த தேர்தல், பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான தேர்தல்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானா

மாநகராட்சியுடன் ஊராட்சியை எதிர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு! 🕑 38 நிமிடங்கள் முன்
janamtamil.com

மாநகராட்சியுடன் ஊராட்சியை எதிர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு!

புதுக்கோட்டை மாநகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சியை

யூ-டியூப் சேனல்கள் ஒழுங்கற்று செயல்படுகிறது: உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு! 🕑 47 நிமிடங்கள் முன்
janamtamil.com

யூ-டியூப் சேனல்கள் ஒழுங்கற்று செயல்படுகிறது: உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு!

யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. யூ டியூபர் சவுக்கு சங்கரின்

பாலியல் குற்றச்சாட்டு: எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு ஒத்திவைப்பு! 🕑 51 நிமிடங்கள் முன்
janamtamil.com

பாலியல் குற்றச்சாட்டு: எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட எச். டி. ரேவண்ணா ஜாமீன் கோரிய மனு, திங்கட்கிழமைக்கு பெங்களூரு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வாக்குப் பதிவு நாளன்று தலைநகரில் ரேபிடோ இலவச சவாரி! 🕑 53 நிமிடங்கள் முன்
janamtamil.com

வாக்குப் பதிவு நாளன்று தலைநகரில் ரேபிடோ இலவச சவாரி!

வாக்குப் பதிவு நாளன்று தலைநகரில் ரேபிடோ இலவச சவாரி வழங்குகிறது. டெல்லி வாக்காளர்கள், வாக்குப் பதிவு தினமான மே 25-ஆம் தேதி, வாக்குச்சாவடியிலிருந்து

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஆளுநர் ரவி இரங்கல்! 🕑 56 நிமிடங்கள் முன்
janamtamil.com

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஆளுநர் ரவி இரங்கல்!

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 9 -ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில்

நாய்களிடம் கடிபட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு! 🕑 1 மணி முன்
janamtamil.com

நாய்களிடம் கடிபட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாய்களிடம் கடிபட்ட ஆண் புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். நெய்தலூர் பகுதியில் வழிதவறி வந்த

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்! 🕑 1 மணி முன்
janamtamil.com

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி

ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள் விரைவில் மீட்கப்படுவர்! – வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் 🕑 1 மணி முன்
janamtamil.com

ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள் விரைவில் மீட்கப்படுவர்! – வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 16 பேரும் விரைவில் மீட்கப்படுவர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

23 வகை நாய் இனங்கள் வீட்டில் வளர்க்க தடை! – தமிழக அரசு 🕑 1 மணி முன்
janamtamil.com

23 வகை நாய் இனங்கள் வீட்டில் வளர்க்க தடை! – தமிழக அரசு

தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்கள் வீட்டில் வளர்க்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பிராணிகள் நல

சாலையில் பெருக்கெடுத்த ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி! 🕑 1 மணி முன்
janamtamil.com

சாலையில் பெருக்கெடுத்த ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை ஆவடியில் திடீரென பெய்த கோடை மழை நீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், துர்நாற்றத்துடன்

கொட்டி தீர்த்த கோடை மழை: மகிழ்ச்சியில் பொது மக்கள்! 🕑 1 மணி முன்
janamtamil.com

கொட்டி தீர்த்த கோடை மழை: மகிழ்ச்சியில் பொது மக்கள்!

நாகையில் கோடை மழை கொட்டி தீர்த்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டத்தில், அனல் காற்றுடன் வெப்பம் வீசி வந்ததால், பொது மக்கள்

பால ராமரை வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது! – கேரள ஆளுநர் 🕑 1 மணி முன்
janamtamil.com

பால ராமரை வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது! – கேரள ஆளுநர்

“உலகமே போற்றும் ராமரை தாம் வழிபட்டது, பெருமையாக உள்ளது” என, கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   பிரதமர்   திருமணம்   பள்ளி   வெயில்   காவல் நிலையம்   தண்ணீர்   வெளிநாடு   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   திமுக   பயணி   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   புகைப்படம்   பக்தர்   ராகுல் காந்தி   தொழிலாளர்   விமானம்   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   கொலை   கோடை வெயில்   தெலுங்கு   விமான நிலையம்   வாக்குப்பதிவு   விஜய்   கேமரா   காவல்துறை கைது   வாக்கு   உடல்நலம்   மாணவி   நோய்   மு.க. ஸ்டாலின்   பாடல்   தங்கம்   சுகாதாரம்   தொழில்நுட்பம்   மொழி   காதல்   விளையாட்டு   படப்பிடிப்பு   மதிப்பெண்   எக்ஸ் தளம்   கட்டணம்   பலத்த மழை   திரையரங்கு   போலீஸ்   பொருளாதாரம்   முருகன்   கடன்   படுகாயம்   செங்கமலம்   மருத்துவம்   காடு   தேர்தல் பிரச்சாரம்   பூங்கா   ரன்கள்   பட்டாசு ஆலை   வரலாறு   ஆன்லைன்   சைபர் குற்றம்   அறுவை சிகிச்சை   வெடி விபத்து   ஓட்டுநர்   விண்ணப்பம்   மருந்து   மலையாளம்   படிக்கஉங்கள் கருத்து   பூஜை   தொழிலதிபர்   நேர்காணல்   சேனல்   பாலம்   பேட்டிங்   தென்னிந்திய   விவசாயம்   கமல்ஹாசன்   பேஸ்புக் டிவிட்டர்   நாடாளுமன்றத் தேர்தல்   காவல்துறை விசாரணை   இதழ்  
Terms & Conditions | Privacy Policy | About us